செவ்வாய், 19 ஜனவரி, 2010

mana nadukkam

சூறாவளி, பூகம்பம்
புயல்காற்றை ஒருசேர
உணர்கிறது மனது .
தற்செயலாய் தொலைபேசியில்
பிரிந்த காதலியின் குரல்.

கருத்துகள் இல்லை: